கோவையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

கோவையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் பிற மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்ன போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த நபர்கள் மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.



இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ஹோட்டல்கள் தங்கும் விடுதிகளில் பிற மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்ன போலீசார் இன்று (ஏப்ரல்.18) சோதனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...