ரேபிடோ பைக் டாக்ஸியில் நாளை ஓட்டு போட இலவச பயணம் அறிவிப்பு

நாளை ரேபிடோ செயலியில் "VOTENOW" என்ற குறியீட்டை பயன்படுத்தி இலவச சவாரியினை பெறலாம் என்றும் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்க கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இலவச சவாரி வழங்குவதாக பைக் டாக்ஸி சேவையான ரேபிடோ இன்று (ஏப்ரல்.18) அறிவித்துள்ளது.



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களின் போது 'KadamaiKaanaSavaari" முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி நாளை ரேபிடோ செயலியில் "VOTENOW" என்ற குறியீட்டை பயன்படுத்தி இலவச சவாரியினை பெறலாம்.அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியானது எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...