உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி – பொதுமக்கள் வாழ்த்து

மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த விவசாயி மகன் முகிலன் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அவரக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு-பானுமதி தம்பதி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது மகன் முகிலன் கடந்த 2017-ம் ஆண்டு உடுமலையில் பள்ளி படிப்பையும், சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பையும் முடித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த இவர் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். முகிலனுக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...