உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி – பொதுமக்கள் வாழ்த்து

மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த விவசாயி மகன் முகிலன் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அவரக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு-பானுமதி தம்பதி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது மகன் முகிலன் கடந்த 2017-ம் ஆண்டு உடுமலையில் பள்ளி படிப்பையும், சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பையும் முடித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த இவர் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். முகிலனுக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...