கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 70 வயதான சாரதா என்ற யானை உயிரிழப்பு

உடல்நலம் குன்றி காணப்பட்ட 70 வயதான சாரதா என்ற பெண் யானை, மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி இரவு உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலையில் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு செய்தனர்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம் உலாந்தி வனச்சரகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சாரதா (வயது 70) என்ற பெண் யானை கடந்த 17ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கடந்த 16ஆம் தேதி முதல் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட யானைக்கு உதவி வனக் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், 17ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, இன்று காலை கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...