வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடக்கம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர். இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 68 வாக்குச்சாவடி மையத்திலும் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் சுமார் 68 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர்.



இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு,94 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...