கோவை செல்வபுரம் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K.அர்ச்சுணன் தனது வாக்கை பதிவு செய்தார்.
கோவை: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவை செல்வபுரம், அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K.அர்ச்சுணன் (அதிமுக) தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், கோவை செல்வபுரம், அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K.அர்ச்சுணன் (அதிமுக) தனது வாக்கை பதிவு செய்தார்.