பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி வைப்பு

நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.



நேற்று இரவு முதல் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு மையத்தில் வைக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...