தாசம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை, தாசம்பாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை ஒட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.21) பெண்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...