போதை மாத்திரை விற்பனை செய்த போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று (ஏப்ரல்.21) ரோந்து பணி சென்றனர். அப்போது குறிச்சி பிரிவு அருகே சந்தேகம்படும்படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது, அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்ததில், போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது, அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்ததில், போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.