சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை: சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று (ஏப்ரல்.23) கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து பக்தர்களுக்கு எட்டு வகையான உணவுகள் அன்னதானமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...