கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இன்று ஏற்பாடு செய்யபட்டது.எப்பொழுதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 102 டிகிரி பேரன்ஹீட் அளவு வெயிலால் பொதுமக்கள் பெருதும் அவதி பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.

பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.

பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.