வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை தீவிரம்

சித்ரா பௌர்ணமி நாளில் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை தீவிரமாக கண்காணித்துச் செயல்பட்டது. ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பாலாயிரக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வந்து சென்றனர்.



கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கிறார்கள். வனத்துறை சார்பில் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி முதலே பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஈசனை வழிபடுவது வழக்கமாகும்.



சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி, பூண்டி மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மையை வழிபட்டு கிரி மலையில் உள்ள சுயம்பு வடிவிலான ஈசனைக்குச் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...