துறையூர் அருகே சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய் உடைப்பு -ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயம்

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சாலை பணி வரிவாக்கத்தின்போது, குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த துறையூர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை பணியின் போது நேற்று மாலை கம்பாலப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரையமானது.



இந்த கம்பாலபட்டி கூட்டு குடிநீர் மூலம் சமத்தூர் மற்றும் கோட்டூர் பேரூராட்சிகள், எஸ்.நல்லூர், ஜல்லிப்பட்டி, கரியான்செட்டிபாளையம், கம்பாலபட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...