கோவை வழியே பெங்களூரு - கேரளாவுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரு மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் சேவை கோவை வழியே ரயில்வே துறையால் இன்று (ஏப்ரல்.24) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் (வண்டி என். 06549) இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடைந்து, மறுநாள் (26.04.2024) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கேரளாவில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...