கே.ஜி சர்வதேச பள்ளியில் குடும்பங்களுடன் கொண்டாடும் கலை நிகழ்ச்சி

கோவை, அன்னூர் கே.ஜி சர்வதேச பள்ளியில் கோவை மாவட்டத்தில் முதல்முறையாக குடும்ப கொண்டாட்ட விழா ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதியில் மாலை 3 மணி முதல் 9 மணி வரை கே.ஜி சர்வதேச பள்ளயில் கொண்டப்பட்டது. இவ்விழாவினை, பள்ளியின் தாளாளர் கே.ஜி ராமசாமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார்.  



இவ்விழாவில், 4000த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 5000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வயது வேறுபாடு இன்றி பெரியவர்களும் குழந்தைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின் பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு விதமான களிப்பூட்டும் நிகழ்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டனர். மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. உணவு வகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 





பொதுமக்கள் இவ்விழாவினை அமைதியான முறையில் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவானது இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. 





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...