கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் - காவலர்கள் குவிப்பு

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருமலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. இதில் கருமலை, அக்கமலை, ஊசிமலை, வெல்லமலை, நடுமலை, காஞ்சமலை, ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் தொழில்லார்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகம் வழங்க கூடிய சலுகைகள் ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறை, தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு உபகரணம் ஆகியவைகளை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

கருமலை எஸ்டேட் நிர்வாகம் சில வருடங்களாக இந்த சலுகைகளை வழங்க வில்லை என்றும், மாதம் ஊதியம் 15,20 ம் தேதி வழங்க படுவதாகவும் அதை வைத்து நாங்கள் வாழா முடியாது என்றும், பள்ளி குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதற்கு எங்களால் முடியாது என்றும் தொழில்லார்கள் தெரிவித்தனர்.

இன்று கருமலை எஸ்டேட் உரிமையாளர் வந்து உள்ளார்.



அவரிடம் எங்கள் குறையை தெரிவிக்க வேண்டும் என்று கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு 1000 துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை புறகணிப்பு செய்து முற்றுகை ஈட்டு உள்ளனர்.



இதற்காக 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...