திருப்பூரில் ஜூவல் ஒன் 14வது புதிய கிளை திறப்பு விழா

உலகின் முன்னணி நகைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் மொத்தம் 13 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது 2,ஏப்ரல் 2017 அன்று திருப்பூரிலும் 14வது கிளையாக ஜூவல் ஒன் நிறுவனம் புதிய கிளை தொடங்கியது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள இந்த புதிய கிளையை காலை 10:30 மணியளவில் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். 



திறப்பு விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பப்பீஸ் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல், வார்சா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், தென்னிந்திய செங்குத்த மகாஜன் சங்க தலைவர் செல்வராஜ், ஈஸ்ட்மேன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் சந்திரன், ஆதவன் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குநர் பூபதி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கவிதாசன், மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...