உலகின் முன்னணி நகைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் மொத்தம் 13 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது 2,ஏப்ரல் 2017 அன்று திருப்பூரிலும் 14வது கிளையாக ஜூவல் ஒன் நிறுவனம் புதிய கிளை தொடங்கியது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள இந்த புதிய கிளையை காலை 10:30 மணியளவில் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.

திறப்பு விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பப்பீஸ் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல், வார்சா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், தென்னிந்திய செங்குத்த மகாஜன் சங்க தலைவர் செல்வராஜ், ஈஸ்ட்மேன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் சந்திரன், ஆதவன் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குநர் பூபதி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கவிதாசன், மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

திறப்பு விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பப்பீஸ் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல், வார்சா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், தென்னிந்திய செங்குத்த மகாஜன் சங்க தலைவர் செல்வராஜ், ஈஸ்ட்மேன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் சந்திரன், ஆதவன் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குநர் பூபதி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கவிதாசன், மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்