சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை

சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை மார்க்கத்தில் நிற்கும் இந்த சேவை மே 29ம் தேதி முடிவடையும்.


கோவை: சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு குளிர்சாதன ரயில் ஒன்று புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கேரளாவின் கொச்சுவேலி ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது. இரயில் எண் 06043 என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதியன்று இந்த சிறப்பு ரயில் தனது கடைசி சேவையை நிறைவு செய்கிறது.

மறு மார்க்கத்தில், கொச்சுவேலியில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்கு ரயில் எண் 06044 புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறது. மே 30ம் தேதியன்று இந்த ரயிலின் கடைசி சேவை அமைகிறது.

இத்துடன், 14 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...