எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் - பொள்ளாச்சியில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி

பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள். எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி .பொன்மாணிக்கவேல் பேட்டி அளிக்கையில் கூறியதாவது. இந்துக்கள் உடைந்தனர், ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம், சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் உடைந்து தொங்குவதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொங்கிக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்றாக வாருங்கள். பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள் எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள். கோவிலுக்கு மட்டும் பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்றாய் சேருங்கள். இந்த கூட்டத்தில் மட்டுமே எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணம் தனித்தன்மையை வைத்துக் கொள்ளுங்கள் விட்டு விடாதீர்கள்.

சுதந்திரமாக செயல்படுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது கோவில் சம்பந்தப்பட்டது கோவில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் என்ற ஒரு சின்ன முயற்சி எடுக்கிறேன். இதிலும் நமக்கு பின் வாங்கியது எல்லாம் வரும் ஜெயிக்க எல்லாம் என்னால் முடியாது நன்றாக தெரியும். பின்வாங்கி வர முயற்சி அதிகம் பன்னிகொண்டேதான் போவேன். எல்லாரையும் ஒன்றாக கொண்டு வருகிறோம் என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...