வால்பாறையில் ஶ்ரீ ராம் எஸ்டேட் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவருக்கு இடையே பிரச்சனை - தங்கும் விடுதிக்கு சீல்

ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதியை விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் எஸ்டேட் ஸ்ரீராம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் 2022 வருடம் 6 வது மாதம் 1 கோடி 5 லட்சம் ரூபாய்க்கு பிரபு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2022 ம் ஆண்டு 8 மாதம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் என்பவர் இறந்து விட்டார். அதன் பின் ரகுநாத் அவரின் மனைவி கவிதா எஸ்டேட்டை விற்பனை செய்ய வில்லை என்றும், 60 லட்சம் பணத்தை தர மறுத்ததாகவும் இது தொடர்பாக வால்பாறை நிதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதில் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.



இது தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் வால்பாறை வட்டாட்சியர் வாசு தேவன் ஆகிய இருவர் முன்னிலையில் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றி வியாபாரம் செய்ததற்காகவும், இருவர் என் பாதுகாப்பு நடவடிக்கையாக 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...