கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட கருப்பராயன்பாளையம் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதனைத்தொடர்ந்து, கருப்பராயன்பாளையம் பகுதியில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கருப்பராயன்பாளையம் பகுதியில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.