அவிநாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக கழகப் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.



இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இன்று (மே.3) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.



உடன் அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...