அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் திறந்து வைத்தார்.
கோவை: அதிமுக கழகப் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.

இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இன்று (மே.3) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

உடன் அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.
இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இன்று (மே.3) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.
உடன் அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.