நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் விதிமுறைகள் அறிவிப்பு

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பதிவு பெற வேண்டும், மே 7 முதல் 30 வரை சோதனை முறையில் அமல். அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.


நீலகிரி: நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ள படி, மே 7 முதல் மே 30 வரை புதிய இ-பாஸ் சோதனை முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு வாகனமுக்கும் ஒரு இ-பாஸ் மட்டும் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. இ-பாஸ் பதிவு செய்ய மக்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்தின் மூலம் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...