கோவையின் பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 05.05.2024 அன்று களப்பணி நடத்தியது.
கோவை: கோவை பேரூர் பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய சுற்றுச்சூழல் சீரமைப்பு களப்பணி சிறப்பு கவனம்செலுத்தப்பட்டது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த களப்பணி நடைபெற்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கியமான பங்களிப்பை வழங்கினர்.

பேரூர் பெரியகுளத்திலுள்ள கரைகளைச் சுத்தம் செய்து, மூலம் மற்றொரு சுற்றுச்சூழல் அக்கறை நிகழ்வை முடித்தனர்.




கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த களப்பணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கியமான பங்களிப்பை வழங்கினர்.
பேரூர் பெரியகுளத்திலுள்ள கரைகளைச் சுத்தம் செய்து, மூலம் மற்றொரு சுற்றுச்சூழல் அக்கறை நிகழ்வை முடித்தனர்.