கரும்புகடை ஆத்துப்பாலம் அருகே தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றில் திடீரென இன்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த மரம், செடிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி புகைமண்டலம் போல் காட்சியளிக்கிறது.


கோவை: கோவை கரும்புகடை ஆத்துபாலம் அருகே ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றால் திடீரென இன்று (மே.6) தீ விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்த மரம் செடிகளில் திடீரென தீ பரவி வேகமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.



இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாய் காணப்பட்டது. ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மரம் செடிகளில் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...