கோவையில் திமுக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்..!

கோவையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மணி சுந்தர் மற்றும் நாகராஜ் ஆகியோரை சந்தித்து, 2024 மக்களவை தேர்தலுக்காக சிறப்பாக பணியினை ஆற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: இன்று மே 6, கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள், சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களான மணி சுந்தர் மற்றும் நாகராஜ் அவர்களை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, 2024 மக்களவை தேர்தலில் அவருக்கு உறுதியான துணையாக இருந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



இந்த சந்திப்பின் போது கணபதி ராஜ்குமார் தனது தேர்வு பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்தார். அவர்கள் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு திமுகவிற்கு புதிய சக்தியை வழங்கியிருக்கின்றது என கூறினார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...