மழை வேண்டி வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டாக அமர்ந்து சிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். பின்னர், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவற்றை கொடுத்து மழை வேண்டி விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்காக கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டு பிராத்தனை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் கூட்டாக அமர்ந்துசிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவைகளை கொடுத்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், மாவட்ட பொறுப்பாளர்கள் படையப்பா, செல்வம், அசோக், முருகானந்தம், முருகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...