வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் குட்டைகளில் சேரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் சேரும் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மே 6ஆம் தேதி சிறுதுளி தலைமையில் நடந்தது. ஆர்.எஸ். கிருஷ்ணஸ்வாமி, உயர்மட்ட குழு சார்பில், நிலையத்தை பற்றியும் அதன் நோக்கத்தையும் விரிவான விளக்கம் அளித்தார். நித்திலேஷ், Apta Solvics மூலமாக வடிவமைப்பு மற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெள்ளக்கிணறு கவுன்சிலர், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அண்ணாமலை ஸ்டோர்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளக்கிணறு & உருமாண்டம்பாளையம் குடியிருப்பாளர்கள், எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் எல்டிடி, மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், காட்டன் சிட்டி டெவலப்பர்ஸ், அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பங்கேற்றனர். நிலையத்தின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ரீதியாக செய்யும் படி விவாதங்கள் நடைபெற்றது மற்றும் நிலையை பராமரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...