கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம், 8 மாணவர்களை உரிய காரணம் எதுவும் இன்றி திருச்சி சட்டக் கல்லூரிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரியின் சகமாணவர்கள் ஒன்றிணைந்து இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம், 8 மாணவர்களை உரிய காரணம் எதுவும் இன்றி திருச்சி சட்டக் கல்லூரிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரியின் சகமாணவர்கள் ஒன்றிணைந்து இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.