கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி

மத்திய சிறையில் 50 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 50 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...