கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனை - தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் தகவல்

கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 100 கிலோவிற்கும் அதிகமாக தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நேற்று மே.10 அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்க நகைகளை வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்புகின்றனர். கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை சிறப்பாக இருந்தது.

அதன்படி நேற்று மே.10 ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் சபரி இன்று மே.11 கூறியுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...