கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனை - தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் தகவல்

கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 100 கிலோவிற்கும் அதிகமாக தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நேற்று மே.10 அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்க நகைகளை வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்புகின்றனர். கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை சிறப்பாக இருந்தது.

அதன்படி நேற்று மே.10 ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் சபரி இன்று மே.11 கூறியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...