கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மன் K. அர்ச்சுணன் MLA மற்றும் ஜெயராம் MLA முன்னிலையில் நடைபெற்றது.


Coimbatore: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சிங்காநல்லூர் தொகுதி சவுரிபாளையம் பகுதி பிஎஸ்ஜி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள செசையர் ஹோமில் (மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்) காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.13) நடைபெற்றது. 



இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் K. அர்ச்சுணன் MLA தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் MLA ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...