கரிவரதராஜா பெருமாள் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு

கரிவரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி பத்ரிநாராயணனிடம் இன்று (மே.15) மனு அளித்தனர்.



அந்த மனுவில், எங்கள் பகுதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகம் திருப்பணி கமிட்டி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. ஆனால், சிலர் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். எனவே, கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...