சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Coimbatore:சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழைப்பொழிவு காரணமாக உயர்வு

கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமானதால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதங்களில் 5 அடிக்கும் குறைவான அளவே நீா் இருந்தது. 

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 10 அடியாக உயா்ந்துள்ளது. 

சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்ந்ததைத் தொடா்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு 3.20 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...