நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ள, கோவை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ பேசினார்.
கோவை: கோவை, வடகோவை, கிராஸ்கட் சாலையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உடன் கூட்டம் இன்று (மே.16) நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, தலைமை தாங்கி, வரும் (4.6.2024) அன்று, கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள, கோவை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்துப் பேசினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, தலைமை தாங்கி, வரும் (4.6.2024) அன்று, கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள, கோவை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்துப் பேசினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.