கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தூர்வாரப்பட்ட சின்னகுட்டையில் நிரம்பிய மழை நீர்

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சின்ன குட்டை தற்போது நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதன் மூலம், 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், வெள்ளலூர் கிராமத்தில் உள்ள 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சின்ன குட்டையை தூர்வாரும் பணி BROOKEFIELDS ESTATES PRIVATE LIMITED என்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஒரு மீட்டருக்கு குட்டை ஆழப்படுத்தப்பட்டது.



இந்நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குட்டை தற்போது நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



மேலும் இதன் மூலம், 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...