கோவை ரயில் நிலையம் அருகே கையுறை இன்றி கழிவு நீர் அகற்றப்பட்டது

கோவை ரயில் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கையுறைகள் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகையால், கோவை ரயில் நிலையம் செல்லும் வழியில் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...