கோவை ரயில் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கையுறைகள் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகையால், கோவை ரயில் நிலையம் செல்லும் வழியில் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.
இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.