கோவை ரயில் நிலையம் அருகே கையுறை இன்றி கழிவு நீர் அகற்றப்பட்டது

கோவை ரயில் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கையுறைகள் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகையால், கோவை ரயில் நிலையம் செல்லும் வழியில் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...