கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மழையில் சாக்கடையை சரி செய்த 86வது வார்டு கவுன்சிலர் இ.அகமது கபீர்; பொதுமக்கள் பாராட்டு.
கோவை: கோவையின் 86வது வார்டு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஏற்பட்ட வெள்ளம் நிலையில் ரோடுகளில் நீர் குளம் போல் சேர்ந்துள்ளது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. மக்கள் போக்குவரத்து மற்றும் அவசர நெருக்கடிகளில் சிக்கி கொண்டனர்.
இந்த நிலையில், 86வது வார்டுக்கான கவுன்சிலரான இ.அகமது கபீர், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நேற்று ரோட்டில் இறங்கி சாக்கடைகளை சரி செய்தார். இவருடன் சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பிற நிர்வாகிகளும் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்களது செயல் பிற மக்கள் பாராட்ட வித்திட்டது இந்த விஷயம் பலரையும் ஊக்குவித்தது.
இந்த நிலையில், 86வது வார்டுக்கான கவுன்சிலரான இ.அகமது கபீர், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நேற்று ரோட்டில் இறங்கி சாக்கடைகளை சரி செய்தார். இவருடன் சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பிற நிர்வாகிகளும் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்களது செயல் பிற மக்கள் பாராட்ட வித்திட்டது இந்த விஷயம் பலரையும் ஊக்குவித்தது.