கோவை உக்கடம் அன்பு நகரில் குப்பை கிடங்கால் நோய் பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

கோவை உக்கடம் பகுதியில் அன்பு நகர், பொன்விழா நகர் மற்றும் அருள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் குப்பைகிடங்கால் துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளன


Coimbatore: கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர்,பொன்விழா நகர்,அருள் நகர்,சூப்பர் கார்டன் ஆகிய பகுதிக்கு உட்பட்ட தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் குப்பை இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி இடம் பல முறை புகார் குறித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



குப்பையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் இதனால் இந்த குப்பையினால் இரண்டு உயிர்கள் பறிபோன போய் விட்டதாலும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் துர்நாற்றத்துடன் வாழ முடியவில்லை என்றும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



பொதுமக்கள் தினசரி கொசுக்கள் மற்றும் இத்தலைகளால் வாழ்ந்து வருவதாகவும் மாலை பொழுதிற்கு மேல் இப்பகுதியில் சுவாசிக்க முடியவில்லை என்றும் இரவில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குடிநீரிலும் துர்நாற்றம் வீசுவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...