கோவை அன்னூர் பஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த காவலர்களை எஸ்பி பத்ரிநாராயணன் பாராட்டினார்.
Coimbatore: கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் விஜயகுமார் என்பவரது வீட்டில் பணம் நகை கொள்ளை போனது.

இந்த சம்பவத்தில் வீடு புகுந்து திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத்திற்கு அந்த காவலர்களை அழைத்து சென்று நேற்று (மே.20) எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் வீடு புகுந்து திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத்திற்கு அந்த காவலர்களை அழைத்து சென்று நேற்று (மே.20) எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.