தடாகம் அருகே சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகளின் வீடியோ வைரல்

மூலக்காடு மலை கிராமத்தில் ஊர் எல்லையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் அருந்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் சாரல் மழையில் நனைந்த படியே காட்டுயானைகள் தண்ணீர் அருந்தின.

இந்த ஊரில் விலங்குகள், பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக ஊர் எல்லையில் தண்ணீர் தொட்டி கட்டுப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.



இந்நிலையில் இன்று அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...