கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகனத்தில் ஏறிய பச்சை பாம்பு பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மத்திய தீயணைப்பு துறையினரும், பாம்பு பிடி வீரர் அமீரும் இணைந்து காவலர் வாகனத்தில் ஏறிய மூன்றடி நீளம் உள்ள பச்சை பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக காவலர் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே.21 மரக்கிளையில் இருந்து ஒரு மூன்றடி நீளம் உள்ள பச்சைப் பாம்பு அந்த வாகனத்தில் ஏறியது. இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...