கோவை மாவட்டத்தில் 721.1 மில்லி மீட்டர் மழை பதிவு - சராசரி அளவாக 31.35 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ உட்பட கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 31.35 மி.மீ. மழை சராசரி அளவாக பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.22 வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 0 மி.மீ, பில்லூர் அணை 0 மி.மீ, அன்னூர் 0 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 56 மி.மீ, சூலூர் 25.2 மி.மீ, வாரப்பட்டி 80 மி.மீ, தொண்டாமுத்தூர் 23 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 26 மி.மீ, மதுக்கரை தாலுகா 14 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் 6 மி.மீ, பொள்ளாச்சி 52 மி.மீ, மக்கினாம்பட்டி 82 மி.மீ, கிணத்துக்கடவு தாலுகா 17 மி.மீ, ஆனைமலை தாலுகா 23 மி.மீ, ஆழியாறு 146 மி.மீ, சின்கோனா 19 மி.மீ, சின்னக்கல்லார் 28 மி.மீ, வால்பாறை பி ஏ பி 14 மி.மீ, வால்பாறை தாலுகா 16 மி.மீ, சோலையார் 12 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 31.35 மி.மீ. சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...