தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள கோவையை சேர்ந்த 2 வீரர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்பான்சர்

தாய்லாந்தில் நடக்கும் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு பேரும் சென்றுவருவதற்கான செலவு தொகையை சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி ஏற்றுள்ளார்.


கோவை: தாய்லாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை இன்று (மே.23) சந்தித்த சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி அவர்கள், இருவரும் சென்று வருவதற்கான செலவு தொகையை ஸ்பான்சர் செய்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...