கோவையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் பல்வேறு துறை மனுக்கள் மீது விசாரணை

வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் இருந்து 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பல்வேறு துறைகள் மீதான விசாரணை நடைபெற்றது.



இன்று நடைபெற்ற விசாரணையில் வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...