வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் இருந்து 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன
கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பல்வேறு துறைகள் மீதான விசாரணை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற விசாரணையில் வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இன்று நடைபெற்ற விசாரணையில் வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.