கே.டி.எம். நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான பைக் பந்தயம் கோவையில் நேற்று நடைபெற்றது. 114 நகரங்களைச் சேர்ந்த 860 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி மும்பை, டில்லி, கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.
கோவை: கே.டி.எம் - கப் தேசிய அளவிலான பைக் பந்தயத்தின் இறுதிப்போட்டி கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் நேற்று நடைபெற்றது.

கே.டி.எம்.நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு கே.டி.எம்., கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.

பைக் பந்தயத்தின் தொடர்ச்சியாக தேர்வு போட்டிகள் குறிப்பாக கோவை - மும்பை - டில்லி - கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டன.

கே.டி.எம் கோப்பையின் தேசிய அளவிலான இப் போட்டிகளில் 114"நகரங்களை சேர்ந்த 860" போட்டியாளர்கள் பங்கேற்றனர் அதன் இறுதிப்போட்டி கோவையில் நேற்று நடைபெற்றது.
குறிப்பாக அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.
கே.டி.எம்.நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு கே.டி.எம்., கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.
பைக் பந்தயத்தின் தொடர்ச்சியாக தேர்வு போட்டிகள் குறிப்பாக கோவை - மும்பை - டில்லி - கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டன.
கே.டி.எம் கோப்பையின் தேசிய அளவிலான இப் போட்டிகளில் 114"நகரங்களை சேர்ந்த 860" போட்டியாளர்கள் பங்கேற்றனர் அதன் இறுதிப்போட்டி கோவையில் நேற்று நடைபெற்றது.
குறிப்பாக அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.