கோவையில் கே.டி.எம். கோப்பை தேசிய அளவிலான பைக் பந்தயம் நடைபெற்றது

கே.டி.எம். நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான பைக் பந்தயம் கோவையில் நேற்று நடைபெற்றது. 114 நகரங்களைச் சேர்ந்த 860 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி மும்பை, டில்லி, கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.


கோவை: கே.டி.எம் - கப் தேசிய அளவிலான பைக் பந்தயத்தின் இறுதிப்போட்டி கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் நேற்று நடைபெற்றது.



கே.டி.எம்.நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு கே.டி.எம்., கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.



பைக் பந்தயத்தின் தொடர்ச்சியாக தேர்வு போட்டிகள் குறிப்பாக கோவை - மும்பை - டில்லி - கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டன.



கே.டி.எம் கோப்பையின் தேசிய அளவிலான இப் போட்டிகளில் 114"நகரங்களை சேர்ந்த 860" போட்டியாளர்கள் பங்கேற்றனர் அதன் இறுதிப்போட்டி கோவையில் நேற்று நடைபெற்றது.

குறிப்பாக அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...