கோவை கே.ஜி.மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் திறப்பு

கோவை கே.ஜி.மருத்துவமனையில் மே.26 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


கோவை: கோவை கே.ஜி.மருத்துவமனையில் நேற்று மே.26 நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள், அதிநவீன இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தொடங்கி வைத்தார்.



பின்னர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர். ஜி.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில், K.G.I.S.L தலைவர் அசோக் பக்தவத்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் தளபதி இளங்கோ, திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பெரியகடை வீதி பகுதி-2 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் MC., ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...