கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து, மே.26 அன்று அதிகம் குவிந்தனர்.
கோவை: கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மே.26 விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கோவை குற்றாலத்தில் குவிந்துனர். இதனால் வனத்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அதிகளவில் மக்கள் வந்ததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அருவியில் குளித்துமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மே.26 விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கோவை குற்றாலத்தில் குவிந்துனர். இதனால் வனத்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அதிகளவில் மக்கள் வந்ததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அருவியில் குளித்துமகிழ்ச்சி அடைந்தனர்.