அன்னூரில் மளிகை கடையில் ஒரு இளைஞர் தனலட்சுமி என்பவரிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தது அடுத்து வெளியான சிசிடிவி காணொளி வைரலாகியுள்ளது, இளைஞர் கைது.
கோவை: அன்னூர் காவல் நிலைய பகுதியில் சமீபத்தில் மளிகை கடையில் தனலட்சுமி(49) பொருள் வாங்க வருவது போல் நடித்த இளைஞர் ஒருவர் அவரிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மே.28 பிலிப் மேத்யூ (23) என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மே.28 இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மே.28 பிலிப் மேத்யூ (23) என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மே.28 இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.